Monday, November 23, 2009

நலம்

நலமா?என்கிறாய்...

உன்னோடு இருந்தால் எப்போதும் நான் நலம்
என சொல்ல எத்தனித்து
நலம் என சுருக்கமாய் நான் முடிக்க
புன்னகைத்து பிரிகிறோம்
அவரவர் திசைகளில் பயணிக்க.....

6 comments:

அகல்விளக்கு said...

எல்லோர் வாழ்விலும் ஏதோவொறு கணத்தில் நிச்சயம் நிகழும் நிகழ்வு.

அகல்விளக்கு said...

கவிதைப்படுத்தியதில் நயம் அதிகம். கவிதை நன்றாக வந்துள்ளது.

ரிஷபன் said...

பேசியதை விடவும் பேசாமல் இருக்கிற தருணங்கள் கவிதையாகி விடுகின்றன

kavya said...

நன்றி அகல்விளக்கு !
உண்மை ரிஷபன்

kavya said...
This comment has been removed by the author.
ruby said...

short and sweet...............