Monday, December 8, 2008

payanam

மோன மொழியில்
என் கனவுகளை மொழி பெயர்த்துக் கொண்டு
பெயரில்லாக் கிழமைகளின் இரவுகளில்
லட்சிய விதையின் துளிர்வின் உந்துதலால்
இன்னமும் பயணித்துக் கொண்டு தானிருக்கிறேன்
விடியலை நோக்கி .........

1 comment:

SASI said...

எத்தனிக்கும் எண்ணங்கள்,
அத்தனைக்கும் விடிவில்லை,
தக்கவர் பெறுவர்,
உற்றவை அனைத்தும்....
நீ பெற்று இருக்கிறாய் என் தோழியே,
என்றும் மறவா உன் நண்பன் "சசி".......