Sunday, September 21, 2008

குண்டு வெடிப்பு

நூறு பேர் பலி

இஸ்லாமாபாத்தில்

நல்ல வேளை

இந்தியாவில் இல்லை

விடுகின்ற நிம்மதி பெருமூச்சில்

லேசாய் எரிந்து தான் போனது

மனிதநேயம்

No comments: