Monday, July 20, 2009

எதிர்பார்ப்புகளை அடுக்காதே!
தொடுவானம் இல்லை வாழ்க்கை !
அது,
மழைத் துளியின் ஸ்பரிசம்...
நிலவொளியின் குளுமை...
தாயின் தலைக்கோதல்....
இரவுநேர தென்றல்....
காதலின் சூடான முத்தம்....
எப்பொழுதும் அடிமனதில் கசியும் பாடல்....
யாரோ ஒருவருக்கான பிரார்த்தனை....

No comments: