Wednesday, September 24, 2008

காதல்பக்கம்- நீ

யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தேன்

உன் புன்னகையை.......

என் இதயத்தின் ஓரத்தில்

உன் ஸ்பரிசம் தீண்டி

அது ரோஜாவாய் மலர்ந்து

என்னை பார்த்து புன்னகைத்தது அழகாய்........

யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தேன்

உன் செல்லமான சின்ன பார்வைகளை என் கண்களுக்குள் .....

அவையோ மாற்றி போயின என் உலகினை

காட்சி எங்கும் நீ .....

காதலால் அழகான காலையின் இதமான தென்றலோடு

கலந்து விட்டேன் உன் பெயரினை .....

அதுவே என் சுவாசமாகி விட்டது ....

2 comments:

KARKE @ Karthikeyan said...

"NEE"

Ithu 'nee' alla.... the manner in which u conveyed the feel is not upto ur mark....

Unknown said...

This is nice..cool..keep rocking !!!