உன் கண்கள் வாசிக்கட்டும் என் மனதின் வரிகளை !
வாழ்விலும் தாழ்விலும் உணரட்டும் என் கரங்கள்
உன் கரங்களின் அழுத்தத்தை.......
என் தோல்வியின் தருணங்களில்,
உன் இதழ்கள் ஆறுதல் ஒப்பிக்க வேண்டாம்
இதயம் உருகுவதன் வெளிப்பாடாய்
எனக்காய் ஒரு துளிக் கண்ணீர் உன் விழியோரம்!
என் தவறுகள் திருந்தட்டும் உன் சொற்களின் வன்மையில்
சேர்ந்தே செய்திடும் பிழைகள் மன்னிக்கப்படட்டும் நட்பின் விளைவாய்!
கவலைகள் கரைத்திடும் மகத்துவம் பெறட்டும் நம் நட்பு
வார்த்தைகளின் வலைகளை அகற்றி ,
உள்ளத்தின் பெற்று ஆயுள் ரேகையில் ஒன்று ஆகட்டும்
நம் நட்பு........
2 comments:
arumaiyana varigal....kuripaaga antha "islamabadh..."kavithai...unmayana varigal.solvathaipol indru namidaiyae manidhaneyam enbathu kurainthu kondae thaan varugirathu..
un muyarchiku enadhu valthukal..
final touch super esh..aayul regaiyil ondragattum..
keep rocking...
Post a Comment