எங்கிருந்தோ சந்ததி வளர்க்கவரும் பட்டாம்பூச்சிக்காக ஒரு பூச்செடி வளர்த்தேன் என் பட்டறையில்..
எதிரிக்காக வாலும், வாரிசுக்காக வாயும்கொண்டு ஒரு பல்லியும் உலவிக்கொண்டிருக்கிறது உத்திரத்தில், பெய்த மழை நீரின் மிச்சத்தில் வட்ட சுழற்சி தத்துவம், கனிவு, பாசம் என வேண்டாதவைகள் மனதில் தேக்கி ஆறறிவினால் கவலை எழுதிக்கொண்டிருக்கிறேன்..
3 comments:
Sooperb lines... Kalakureenga
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மோகன்
sweet lines
Post a Comment