மழை நேரத்து குடை அல்ல நட்பு!
வண்ணங்கள் மட்டும் தூவிச் செல்ல
வானவில் அல்ல நட்பு!
அது
கற்பத்தில் தாய் கொடுக்கும் வெப்பம்
உள்ளே உலவும் உணர்வுகளை
வெளிக்காட்டும் கண்ணீரின்
முதல் துளி!!
Subscribe to:
Post Comments (Atom)
என் வானிலே ஒரே வெண்ணிலா....
No comments:
Post a Comment