Tuesday, June 23, 2009

நட்பு!

மழை நேரத்து குடை அல்ல நட்பு!
வண்ணங்கள் மட்டும் தூவிச் செல்ல

வானவில் அல்ல நட்பு!
அது

கற்பத்தில் தாய் கொடுக்கும் வெப்பம்
உள்ளே உலவும் உணர்வுகளை
வெளிக்காட்டும் கண்ணீரின்
முதல் துளி!!

No comments: